இயற்கை வேளான் பேரறிஞர் நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மார்கழி 13 (28-12-2024) அன்று, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் ‘உழவை மீட்போம்! உலகை காப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
1 என்ற 56