தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

395

க.எண்: 2023100473

நாள்: 29.10.2023

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த மு.சுடலைகண்ணு (11672845740), பெ.உதயசந்திரன் (12065684095),
திருப்பூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த பா.இரமேசு (32459003693),
அவிநாசி தொகுதியைச் சேர்ந்த ந.கோபாலகிருஷ்ணன் (12767711004) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில், மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை