55வது கோட்டம் திருச்சி பிரதான சாலை, விநாயகா மருந்தகம் அருகில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
55வது கோட்டம் திருச்சி பிரதான சாலை, விநாயகா மருந்தகம் அருகில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.