முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற…

1

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்!

இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி!

அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது கனவை வென்றெடுக்க உறுதியேற்போம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதிருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை
அடுத்த செய்திஒரு ஆண் தாயாக விரும்பினால், அவனை ஒரு மரக்கன்றை நடச்…