தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு

37

தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திசெங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஇராயபுரம் சட்டமன்றத்தொகுதி – தொழிலாளர் நலச்சங்கம் திறப்பு விழா