தூத்துக்குடி மாவட்டத்தில் மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, அரசு அலுவலகத்திற்குள்…

0

தூத்துக்குடி மாவட்டத்தில் மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஐயா லூர்து பிரான்சிஸ் அவர்களின் இல்லத்திற்கு இன்று 17-05-2023 நேரில் சென்று, அவரது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது,

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளலூர்…
அடுத்த செய்திமே 18 இனப் படுகொலை நாள்! மாபெரும் இன எழுச்சிப்…