02-04-2023 இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய ஊராட்சி, பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.