தமிழ்த்தேசிய அரசியல் பற்றாளரும், நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதித் தலைவருமான அன்புச் சகோதரர் லோ.ப்ரியன் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அன்புச் சகோதரர் லோ.ப்ரியன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



