திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபாளையம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.சிவானந்தம் மற்றும் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.