தமிழ்நாட்டின் மூத்த கவிஞரும், எழுத்தாளருமான சுகிர்தராணி அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் அளிக்க முன்வந்த தேவி விருதினை, அந்நிகழ்ச்சியின் முதன்மை புரவலராக பங்குச்சந்தை முறைகேட்டாளர் அதானி இருப்பதைக் காரணம் காட்டி விருதினை ஏற்க மறுத்துள்ள செய்தி மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.



