08.01.23 காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம் மற்றும் இடிகளை பகுதிகளில் பல தடைகளையும் தகர்த்து நாம் தமிழர் கட்சியின் புலிகொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
முன்னிலை: சகோதரி கார்த்திகா அவர்கள்
மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
கொடியேற்றியவர்கள்: 1) ஜெகநாதன் அவர்கள்
மாவட்ட பொறுப்பாளர்
2) தங்க பாண்டியன் அவர்கள்
தொகுதி துணை தலைவர்
நிகழ்வு ஒருங்கிணைப்பு: தங்கபாண்டியன் அவர்கள்
தொகுதி துணைத் தலைவர்
இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் நாம்தமிழர் உறவுகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தே.தேவசகாயம்
செய்தி தொடர்பாளர்
கவுண்டம்பாளையம் தொகுதி