முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

செங்கல்பட்டு – சென்னேரி கிராமத்தில் வசிக்கும் இருளர் தொல்தமிழ்ப் பழங்குடியைச்…

6

செங்கல்பட்டு – சென்னேரி கிராமத்தில் வசிக்கும் இருளர் தொல்தமிழ்ப் பழங்குடியைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் இருவரும் பத்மஸ்ரீ விருதிற்காக விலங்குகள் நலப்பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது.

(1/3)

மருத்துவர்கள் கோபால்சாமி வேலுச்சாமி மற்றும் நளினி பார்த்தசாரதி, திரைப்படப் பாடகி அம்மா வாணி ஜெயராம், பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த
நல் வாழ்த்துகள்!

(3/3)

பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள தன்னலமற்ற பெருந்தொண்டர், கொடைவள்ளல் ஐயா பாலம் கல்யாணம் சுந்தரம் அவர்கள், சமூக நீதிக்காக இறுதிவரை குரல்கொடுத்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள்,

(2/3)

முந்தைய செய்திமொழியாகி… எண்ணற்ற தமிழர்கள் உயிர் கொடுத்து முன்னெடுத்த மொழிப்போரின் உண்மை…
அடுத்த செய்திதிருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி ராபர்ட் பயசுக்கு அடிப்படை…