ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தமிழின போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

21

29 1 2023 அன்று ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின போராளி ஐயா பழனிபாபா அவர்கள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது