களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக்
களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!
களைநீக்கித் தந்த கழனியிற் பலவாய்
கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்!
…
வகுத்தவன் முன்னோன்; காத்தவன் பின்னோன்!
வாழும் தமிழின காவலர் இவர்கள்!
– கவியரசு கண்ணதாசன் https://x.com/SeemanOfficial/status/1604635122162176003/video/1
▶ Play Video on X ↗

