முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம் மரணம்…

0

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்காருவதே இல்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

“பெய்யென பெய்யும் மழை”
– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1603185571458842625/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஅறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் (டிச.17, முதுகுளத்தூர்)
அடுத்த செய்திஇனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப்…