முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது…

0

பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது இசை பிறக்கிறது.

இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது. இறைவனைப் போய்த் தொடுவதென்ன? இசையின் சிகரத்தில் இறைவனே அமர்ந்திருக்கிறான்! https://x.com/SeemanOfficial/status/1591589158446940160/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்
அடுத்த செய்தி31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட்…