மிருகங்களை அப்பாவியாக மனிதன் எண்ணுகிறான்.
தன் பிறவியை மேம்பாடாக நினைக்கிறான்.
மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா?
விலங்குகளும், பறவைகளும் வஞ்சனையற்றவை.
காலக் கணக்குப்படி சொர்க்க – போகமாய் வாழ்பவை! https://x.com/SeemanOfficial/status/1583979014535929858/video/1
▶ Play Video on X ↗

