சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் நிகழ்ச்சி

106

சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் ஏரிக்கரையில் 4000..பனைவிதைகள்.நடவு மேற்கண்ட நிகழ்ச்சியில்மாவட்ட பொறுப்பாளர்கள்சிராபாபு.ரமேஷ்பெருதிவல்லான்.இளஞ்செழியன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மா.துரைராஜ்.ஆல் பாட்.மணி.அஜித் குமார் தேவேந்திரன் அறிவழகன் ஆகியோர் மற்றும்.ஒன்றிய.உறவுகள்.சுரேஷ்.குமார்.கார்த்திக்..பாலாஜி..ஏழுமலை.குபேந்திரன்.கலந்து கொண்டார்கள் சிறப்பு அழைப்பாளர்கள்கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்செய்தி பகிர்வு.நாம் தமிழர் கட்சி சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது
அடுத்த செய்திசெய்யாறு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் வீரவணக்க நிகழ்வு