காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

40
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது
முந்தைய செய்திதாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு