25/09/2022 ஞாயிற்றுகிழமை அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட மாறாந்தை கிராமத்தில் “மூன்றாவது இலவச கண் பரிசோதனை முகாம் .” நடைபெற்றது.
பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்று சென்றனர்.
இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.