புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

193
dav
புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட

TNபாளையத்தில் உள்ள அபிஷேகம்பாக்கம் ஏரிக்கு வருகின்ற மலற்றாற்றின் நீர்வாய்ககால் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பணை உடைந்து மலற்றாறின் நீர் வாய்க்காலில் இருந்து வீணாகி கடலில் சென்று கலப்பதை உடனே தடுத்து நிறுத்த கோரி 23.9.2022வெள்ளிக்கிழமை அன்று பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் நீர்பாசனம் துறை செயற்பொறியாளர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மணவெளிதொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதுச்சேரி மாநிலம் சட்டமன்றத்தின் மாண்புமிகு சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் ம.செ.இளங்கோவன் மணவெளிதொகுதி தலைவர் தனசேகரன் செயலாளர் கோகுல்
நாம்தமிழ்தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.இரமேசு

மற்றும்புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்

முந்தைய செய்திகாவிரிச்செல்வன் பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – செந்தமிழர் பாசறை
அடுத்த செய்திகண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி