நாள் : 02-10-2022
இடம் : திருவாலங்காடு ஒன்றியம்
எழுத்தறிவித்த இறைவன் ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாளில் திருவள்ளூர் தொகுதி திருவாலங்காடு ஒன்றியத்தில் ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஒருங்கிணைப்பு : ரா.வெங்கடேசன், து.சிவகுமார்.
இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 10 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
ல.நாகபூஷணம்
9786056185