காற்றில்லாமல் உயிர் இல்லை.
சுவாசம் இல்லை.
குளிர்ச்சி இல்லை.
காற்றின் மூலமே ஒலிகள் காதுகளை அடைகின்றன.
காற்று பலமாய் அடிக்கும் இரவில், ஒரு துளி வாசனை திரவம் அரங்கத்தையே அசத்தும்.
வீசுகிற வேகத்தைப் பொறுத்தே காற்றைத் தரம் பிரிக்கிறோம். https://x.com/SeemanOfficial/status/1573469764692987904/video/1
▶ Play Video on X ↗

