மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது.
நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம், பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம்.
மனிதர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தும் நாம், மரங்களுக்காகவும் செலுத்துவோம்!
– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1574556930332237824/video/1
▶ Play Video on X ↗நம் மண் சார்ந்த மரங்களின் அருகில் இரவு நேரத்தில் சென்றால், எத்தனை உயிர்களுக்கு அவை விடுதியாக இருக்கின்றன என்பது தெரியும்.
வண்டுகளின் ஓசை, பறவைகள் அடையும் ஒலி என்று அம்மரங்களே வனங்களின் பிரதிநிதியாய் இருக்கும்.
இனிமேலாவது புயலுக்குத்தாக்குப்பிடிக்கும் மரங்களைத் தூக்கிப்பிடிப்போம். https://x.com/SeemanOfficial/status/1574194541388648448/video/1
▶ Play Video on X ↗ஓர் இடத்திலேயே எப்போதும் தங்கிவிடுபவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் சரிந்து விடுவார்கள்.
பறந்து திரிகிறவர்களே, பயணம் செல்பவர்களே புயலையும் அனுசரித்துப் புவியை ஆள்வார்கள். https://x.com/SeemanOfficial/status/1573832153120374786/video/1
▶ Play Video on X ↗

