கணீரென்ற தனது வெண்கலக்குரல் மூலம் செய்திகளையும், அறிவிப்புகளையும் தந்து, ஊடகச்சேவையாற்றிய சகோதரர் சண்முகம் அவர்களது குரலோசையானது காற்றோடு கரைந்திடாது மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்.
சகோதரர் சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2) https://bit.ly/3U4gDL5

