புதுச்சேரி – தொழிற்சசங்க பலகை திறப்பு விழா – கொடியேற்றுதல்

151

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலமையில் நடைபெற்றது இதில்

நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் த.இரமேசு மாநிலத்தலைவர் பல.தமிழ்ச்செல்வன் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்.அம்.சிவக்குமார் தமிழ் நாடு தொழிற்சங்க பேரவை தலைவர் அன்புத்தென்னரசன் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அனைத்து தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்
முந்தைய செய்திமயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்தி(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்