எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான், சரி – தவறு, விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியன புகுகின்றன.
பற்றற்று வினைபுரிபவன், எளிதில் எதனினின்றும் விடுபட்டுவிடுகிறான்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
ஜென் குரு கதையும் திருக்குறளும்! – பகுதி 2 (இறுதி) | 21-08-2022 https://x.com/SeemanOfficial/status/1561149835595726848/video/1
▶ Play Video on X ↗


