ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ, அப்பா?
எவர் உடம்பினிலும் – சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழிநீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா!
– கவிமணி தேசிக விநாயகம் https://x.com/SeemanOfficial/status/1545618213530402816/video/1
▶ Play Video on X ↗

