தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!
சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசிஅன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியகலை உலகச் சிற்பி!

