முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசிஅன்னைத்…

0

தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!
சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசிஅன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியகலை உலகச் சிற்பி!

முந்தைய செய்திதமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்! நடிகர் திலகம் என…
அடுத்த செய்திதற்போது நேரலையில்: அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழா – பிரம்மதேசம் (திருவண்ணாமலை…