முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடல் நீர், காற்றுள்ளவரை உயிர்த்தமிழ் உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை…

0

கடல் நீர், காற்றுள்ளவரை
உயிர்த்தமிழ்
உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை
கவிப்பேரரசுவின் கவித் தமிழ் இருக்கும்!அதன் வழி பற்றி நம் மொழி உயர்ந்து சிறக்கும்!

எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
(2/2)
@Vairamuthu

முந்தைய செய்திஇன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம் கரிசல் மண் கண்டெடுத்த தமிழின்…
அடுத்த செய்திதிருவண்ணாமலை, அனக்காவூர் ஒன்றியம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர்…