கடல் நீர், காற்றுள்ளவரை
உயிர்த்தமிழ்
உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை
கவிப்பேரரசுவின் கவித் தமிழ் இருக்கும்!அதன் வழி பற்றி நம் மொழி உயர்ந்து சிறக்கும்!
எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
(2/2)
@Vairamuthu

