பத்மநாபபுரம் தொகுதி நீர் கசிவை தடுக்கும் பணி

54

பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றியம் காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட 5 வது வார்டில் அமைந்துள்ள கைதகுளத்தின் கரைமடையை கண்டுபிடித்து நீர் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

16-6-22,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்