செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

44

நாள் 6.7.2022 அன்று
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்
மூலம் செஞ்சி நாம்
தமிழர் கட்சி சார்பாக
மனு அளித்ததின்
அடிப்படையில் செஞ்சி
தெற்கு ஒன்றியம்
#பழவலம் ஊராட்சியில்
கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய
ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் வீரவணக்கம்
அடுத்த செய்திவடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது! – சீமான்