திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச்செய்து வந்த ஐயா புதியபாரதியின் இழப்பு ஈடுஇணையற்றது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

