விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா இணைய சேவை முகம் 05/06/2022 அன்று நடத்தப்பட்டது.இந்த முகாமில் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு மின்னனு குடும்ப அட்டை, புதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் விண்ணப்பித்து கொடுக்கப்பட்டது.