ஓமலூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

129

நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஆனது நமது ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இன்று 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்களால் புலிக்கொடி ஆனது ஏற்றப்பட்டது. மேலும் இந்நிகழ்வானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் ச.நல்லான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.