திருப்போரூர் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு

35

 

திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  29.04.2022 வெள்ளி காலை 10:00 மணியளவில்   திருப்போரூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேலகோட்டையூர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது கோடை கால தாகம் தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கப்பட்டது.

நன்றி
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி அடிப்படை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்