பூர்வகுடி மக்களை திட்டமிட்டு சென்னையைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கில், இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து துயர்துடைக்க துணைநிற்பேன் என்று உறுதியளித்தேன். தீக்குளித்த கண்ணையா குடும்பத்திற்கு ஆறுதல் கூறினேன்.





