‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்த சகோதரர் அண்ணன் மாதையன் அவர்கள் 35 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியிலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

