நாகர்கோவில் தொகுதி – பொதுப்பிரச்சினைக்காக மக்களிடம் கையொப்பம் வாங்குதல்

42

நாகர்கோவில் மாநகராட்சியின் சிறகம் 3-ற்கு உட்பட்ட கிறிஸ்டோபர் குடியிருப்பின் இங்கிலீஷ் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு வாழ் மக்களின் அடிப்படை தேவைகளான தெரு விளக்குகள், சாலை வசதி, குடிநீர் இணைப்பு முதலியனவற்றை மாநகராட்சியில் விரைந்து பெற்றுத் தந்திட, 24.04.2022, ஞாயிற்றுக்கிழமை  நாம் தமிழர் கட்சி, சார்பாக பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் மற்றும் உணவு வழங்குதல்
அடுத்த செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி – கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்