திருமங்கலம் தொகுதி சி பா ஆதித்தனார் அவர்களின் நினைவாக மரக்கன்று நடுதல்

62

தமிழர் தந்தை *சி.பா. ஆதித்தனாரின்* 41(மே24) வது நினைவு தினத்தை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* திருமங்கலம் தொகுதி: சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுங்குராம்பட்டி கிராமத்தில் மரக்கன்று நடப்பட்டது.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு* *தொகுதி* சி பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்.