கிருட்டிணகிரி மாவட்டம், மத்தூர் தெற்கு ஒன்றியப்பொறுப்பாளர் அன்புத்தம்பி வெ.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.


