சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை, அன்று தொகுதிக்குட்பட்ட 10-வது கோட்டத்தில் மக்களுக்கு தம்பி பாலச்சந்திரன் பந்தல் அமைத்து நீர் மோர் விநியோகம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
*முன்னெடுத்தவர்கள்:*
சு.ஜவகர்லால்
ச.பவித்ரா
த.சபரி
ச.அசோக்
இங்கனம்,
நாம் தமிழர் கட்சி,
10வது கோட்டம், சேலம் வடக்கு தொகுதி,
சேலம் மாநகர் மாவட்டம்.