நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுவந்து, முழு உடல்நலம் பெற்று விட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப்பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏


