காஞ்சிபுரம் தொகுதி ஒன்றிய மற்றும் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

82

காஞ்சிபுரம் தொகுதி 16-04-2022 அன்று மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வணிகர் வீதியில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்தும், அத்யாவசிய விலை ஏற்றத்தை கண்டித்தும்,150 விழுக்காடு சொத்து வரி ஏற்றியுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநில தொழிற்சங்க பாசறை தலைவர் திரு.அன்பு தென்னரசு அவர்களும்,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி.திருமதி காளியம்மாள் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம்,உத்திரமேரூர்,இராணிபேட்டை, திருவண்ணாமலை,செய்யார் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி ஊராட்சி கிளை கட்டமைப்பு கூட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு