சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06/04/2022, புதன்கிழமை அன்று காலை 09.00 மணி அளவில் புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமலை முருகன் சிலை குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு நமது நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
நன்றி
செய்தி வெளியீடு
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 7448974408