திருச்சியில் மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433