போலந்து நாட்டிற்குப் பணிபுரிய சென்ற சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், பஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயா வீரபாண்டி – செல்லம்மாள் இணையரின் மகன் சதிஷ்குமார் அவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். @CMOTamilnadu @mkstalin


