அப்பாவை இழந்து வாடும் தம்பி செந்தில்நாதனுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவிப்பதோடு, ஆற்றொணாத் துயரில் பங்கெடுத்து, தம்பிக்குத் துணைநிற்கிறேன்!
அப்பாவின் மறைவு தம்பிக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.
அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)

