சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

87

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு சனவரி 3, 2022 அன்று நடைபெற்றது.

சிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சியில் நீண்ட காலமாக இருக்கின்ற தொழிற்சாலை கழிவுகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி விருதுநகரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஅற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா? – சீமான் கண்டனம்