சிவகாசி தொகுதியில் தைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கொண்டாடும் நிகழ்வு

85

சிவகாசி தொகுதியில் தைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக பொங்கல் வைக்கும் நிகழ்வு சனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது.
7904013811

 

முந்தைய செய்திசிவகாசியில் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு